என்ன யோசிக்கிறீர்கள்? இந்த ஆள் குப்பைதொட்டியில் ரகசியமாக கைவிட்டு தேடுகிற ஆளா..என்று தீர்க்கமான ஒரு முடிவு எடுக்கிறதுக்கு முதல் சொல்லுகிறேன்..
இணயத்தில் உள்ள குப்பைத்தொட்டியில் எடுத்தது..இது

இந்த அழைப்பிதழைப் பார்த்ததும், எனது மகள் உமாவின் முதலாவது பிறந்தநாளுக்கு நான் எழுதி அச்சிட்டுக் கொடுத்த அழைப்பிதழின் நினைவு வருகிறது. மகளே அழைப்பதாக மழலைத் தமிழில் எழுதியிருந்தேன். நண்பர்கள்,உறவினர் மத்தியில் அதற்கு ஒரு தனி வரவேற்பு. பலபேர் அதேமாதிரி செய்தார்கள். எப்போது என்கிறீர்களா..1977ல். (உமாவுக்கு 5 வயதில் ஒருமகன் இப்போது இருக்கிறான்)
குப்பைதொட்டியில் பலதும் பத்துமாக சுவையாக இருக்கிறது. ருசிகரமான சொந்த அனுபவங்களையும், குட்டிக்கதைகளையும்..சினிமாவிமர்சனங்களையும் வாசிக்கலாம்.ரசித்தேன்..நீங்களும் போய் ரசிக்கலாமே..
http://nanaadhavan.blogspot.com/2009_11_01_archive.html
No comments:
Post a Comment