Wednesday, January 6, 2010

சென்னை புத்தகக்கண்காட்சியில்...


சென்னையில் டிசம்பர் 31ந்திகதி ஆரம்பித்து நடந்து கொண்டிருக்கும் புத்தககண்காட்சியில் எனது நாவலான "கரையைத் தேடும் கட்டுமரங்கள்" உட்பட வடலி பதிப்பகத்தின் ஏனைய புத்தகங்களும் விற்பனையாகின்றன.


சென்னைப் புத்தக காட்சியில் வடலி வெளியீடுகளான கே.எஸ்.பாலச்சந்திரனின் - கரையைத் தேடும் கட்டுமரங்கள்" (நாவல்), த.அகிலனின் " மரணத்தின் வாசனை" (சிறுகதைகள்), கருணாகரனின் "பலி ஆடு" (கவிதைகள்), கானாபிரபாவின் "கம்போடியா - தொன்மங்களை நோக்கி" (பயண நூல்), கொலை நிலம் ஆகிய புத்தகங்கள் கீழ்வரும் ஸ்டால்களில் கிடைக்கும்..

பரிசல் புத்தக நிலையம் - எண் 386

புலம் எண் 464

peopels watch எண் 13

உன்னதம் எண் 379

கருப்புபிரதிகள் எண் 271

பொன்னி எண் 226

கீழைக்காற்று 65

எங்கு கிடைக்காவிட்டாலும்.. புலம் ஸ்டால் எண் 464 ல் கிடைக்கும். எங்கள் புத்தகங்களை வாங்க ஆவலாயுள்ள நண்பர்களுக்கு அறிமுகம் செய்யுங்கள்..



--

No comments:

Post a Comment