Thursday, April 22, 2010

வடக்குவாசல்,இதழில் - என் நாவல் பற்றி












புதுடில்லியில் இருந்து யதார்த்தா பென்னேஸ்வரன் வெளியிடும் "வடக்கு வாசல்" இலக்கிய சஞ்சிகையும் தனது ஏப்ரல் இதழில் "நூல்வாசல்" என்ற பகுதியில் எனது நாவல் பற்றி குறிப்பிட்டதற்கு எனது நன்றி.

No comments:

Post a Comment